high court madurai bench

img

தூத்துக்குடி: மாவட்ட கல்வி அதிகாரிக்கு 4 வாரம் சிறை!

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட கல்வி அதிகாரிக்கு 4 வாரம் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.